Price: ₹40
Pages: 104
ISBN: ----
கதை என்றால் வாழ்க்கையோடு ஒட்டியதாக இருக்க வேண்டும். குடும்ப நிகழ்வுகளைச் சொல்ல வேண்டும். பிரச்சனைகளைச் சொல்லும்போது, முடிந்த வரை தீர்வுகளையும் சொல்லவேண்டும். கட்டுப் பாடான வாழ்க்கைக்கு, அமைதியான வாழ்க்கைக்கு வழி காட்ட வேண்டும். இவை அத்தனையும் திருமதி ரமணிச்சந்திரன் எழுதிய இந்நாவலில் காணலாம்.