அன்று காலையில் எழும்போதே, குணசீலிக்கு மனதில் ஏதோ ஒரு கலக்கம்! அபாய அறிவிப்பு மாதிரியாக.... என்னவோ வேண்டாதது நடக்கப் போவது போல...