இந்த புத்தகம் ஒரு தங்கச் சுரங்கம், வைரப் புதையல்... வாழ்வை வலுப்படுத்தும் எண்ணங்கள், அரசியல், ஆன்மிகம், இலக்கியம், நகைச்சுவை என்று.... பலநூறு அறிஞர்களின் சிந்தனைச் செல்வம் இந்நூலில் கொட்டிக்கிடக்கிறது.