Price: ₹50
Pages: 92
ISBN: ----
யாவரும் எளிதில் அணுகும் வகையில் எளிமையும் இனிமையும் தெளிவும் நிறைந்தவராக இருப்பதால் வருபவர்களின் பயத்தைத் தெளிவித்து, தான் பெற்ற இன்பத்தை ஞானத்தை இவ்வையகமும் பெற வேண்டும் என்ற அடிப்படையான உணர்வோடு வழிகாட்டி எழுதியுள்ளார் இந்நூலின் ஆசிரியர் .