Price: ₹165
Pages: 368
ISBN: -----
கிழவனுக்கு எதிரே சோற்றுப் பாத்திரம் டொக்கென்று ஓசையோடு வைக்கப்பட்டது. விரிந்த காதுக்குள் விழுந்த எந்த சத்தத்தையும் மனசுள் வாங்காத கிழவன், இந்த ஓசை கேட்டதும் மெல்ல திரும்பினான். அவன் திரும்புவதற்குள் வாயில் எச்சில் சுரப்பிகள் மலர்ந்தன. கசிந்தன. கிழவன் தலை திரும்பப்படுவதைக் கட்டுப்படுத்தினால்........