செந்நெல் இரண்டு முழங்கை உயரத்திற்கு கோவில் வசந்த மண்டபத்தில் குவிக்கப்பட்டிருந்தது. குவிக்கப்பட்ட செந்நெல்லை மரக்காலால் அளந்து வேறுபக்கம் கொண்டு போய் குவித்தார்கள்.