பூரணி உள்ளங்கை நிறைய மஞ்சள் எடுத்து வாசற்படி மரத்தின் மீது மெல்ல நீவித் துடைத்தாள். வாசற்படியில் இரண்டு பக்கமும் முழங்கால் உயரத்திற்கு மஞ்சள் விழுதை ஊற்றினாள். இண்டு எதுக்கு விடாமல் தேய்த்தாள்.