Price: ₹110
Pages: 296
ISBN: -----
ஈஸ்வரி அந்தப் பெரிய வாணலியை செங்கல் பொடியால் அழுத்தித் தேய்த்துக் கொண்டிருந்த போது வேலுமணி அருகே வந்து உட்கார்ந்து கொண்டான். ஈஸ்வரி எழுந்து முழங்கால் வரை எழுத்துச் செருகியிருந்த புடவையை கீழிறக்கி மறுபடி உட்கார்ந்து கொண்டாள்....