பூரணிக்கு அந்த இருட்டில் ஒரு லாட்ஜ் வாசலில் நிற்பதற்கு வெட்கமாய் இருந்தது. அவளுடைய இருவத்தியோரு வயதில் எந்த லாட்ஜ் வாசலிலும் நின்றதில்லை. நின்று வெட்கப்பட்டதில்லை. எல்லாம் பூரணியின் புருஷன் நடேசன் வேலை.......