இந்நூலில் இடம்பெற்றுள்ள மூன்று கதைகளும் மூன்றுவித கருப்பொருள்களை கொண்டவை. தனித்தனியாக வந்த காலத்தில் வாசகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றவை.