Price: ₹120
Pages: 256
ISBN: -----
இச்சாதாரி பாம்பை மையமாக வைத்து 'நாகின்' என்று, இந்தியிலும், 'நீயா' என்று தமிழிலும் திரைப்படங்கள் வெளியாகி சக்கை போடு போட்டன. அவற்றின் வெற்றிகளை முறியடிக்கும் விதத்தில் இச்சாதாரி பாம்பை மையமாகக் கொண்டு 'காண்பதெல்லாம் உண்மை' என்னும் இந்நாவலை நகர்த்தும் நாவலாசிரியர் இறுதியில் இந்நாவலின் விடை தெரியா முடிச்சை தனக்கே உரித்தான விதத்தில் அவிழ்க்கிறார்.