Price: ₹110
Pages: 224
ISBN: -----
அலுவலகத்தில் இருந்து அரை நாள் விடுமுறையோடு வெளியே வந்தாள், சாந்தினி. உற்சாகத்தில் தரையில் கால் பாவவில்லை. வானத்தில் வெண்பஞ்சுப் பொதிகளிடையே நடைபோடுவது போல இருந்தது. தான் எவ்வளவு அதிர்ஷ்டசாலி என்று எண்ணியெண்ணி உள்ளம் பூரித்தாள்.