Price: ₹200
Pages: 192
ISBN: 9789387636705
ராஜேஷ்குமார் தனது தனித்துவமான கதைசொல்லும் முறைக்காக பெரும் வாசகப் பரப்பைக் கொண்டவர். இந்தத் தொகுப்பு ராஜேஷ் குமார் எழுதிய சிறுகதைகளின் தேர்ந்தெடுத்த கதைகளின் தொகுப்பு........ராஜேஷ் குமாரின் எழுத்து நடை எவரையும் ஒரு காந்தம்போல தனக்குள் இழுத்துக்கொள்ளும் வலிமை கொண்டது என்பதற்கு இந்தக் கதைகளே சாட்சியங்கள்.