Price: ₹330
Pages: 421
ISBN: 9788188641161
தமிழரின் பழம்பெரும் இலக்கியப் பிரதியான புறநானூற்றை பண்டித மொழியின் தடைகளைத் தாண்டி நவீன தமிழில் சுஜாதா அறிமுகப்படுத்துகிறார். சுருக்கமும் தெளிவும் கவித்துவமும் கொண்ட சுஜாதாவின் விளக்க உரை கால இடைவெளியைத் தாண்டி இந்நூலுடன் வாசகனை உறவாடச் செய்கிறது.