Price: ₹120
Pages: 176
ISBN: -----
ஆகாயம் முழுவதும் அழுக்கு மேகங்கள் நிரம்பியிருக்க , அந்த இராத்திரி பதினோரு மணி வேளையில் மழை தூறிக் கொண்டிருந்தது...... காற்று இல்லாத மழை, சாலையோர மரங்கள் மவுனமாய் நனைந்தன.சாக்கடைகளில் மழை தண்ணீர் புரண்டோட போக்குவரத்து இல்லாத சாலை, கலாட்டா நடக்காத சட்டசபை ....................