இந்தக் கதையின் முதல் வரியிலேயே ஆஜராகி விட்ட பரத் கம்பியூட்டரில் மும்முரமாக இருந்தான். ஒரு கேஸ் தொடர்பாக வெடி குண்டுகளை இணைக்கும் லேட்டஸ்ட் டிட்டனேட்டர்கள் பற்றிய தகவ்கள் அவனுக்குத் தேவையாக இருந்தது.........