செல்லச் சிணுங்கல் செய்த அழகான மழையை மின்னல் எட்டிப் பார்த்துவிட்டுப் போக..... கைதட்டிப் பரிகாசம் செய்தது இடி சாலையின் கறுப்பு மறைந்து போர்த்திய கம்பளமா பழுப்பு நீர் மழைத்துளிகளின் வட்ட சிதறல்களுடன் ஓடியது...........