வித்யாசாகர் ஓடினான். பாதையின் இருபுறமும் உயரமாய் வளர்ந்திருந்த மரங்கள் காற்றில் சிலுப்பட்டன. அந்த 'விஸ்' என்ற இரைச்சல் கூடவே துணைவர வித்யாசாகர் ஓடினான். வேகம் அவசியம்..........