நீச்சல் குளத்தில் குளித்து வந்த காற்று நம்பிராஜனின் முகத்தை வருடிச் சென்றது. சுற்றி நின்ற மரங்களில் இருள் உத்திர ஆரம்பித்துவிட்டது. சூரியகாந்திகள் கிழக்கு நோக்கி கும்பிட துவங்கின.......