"புட்டு... இடியாப்பேய்..." என்ற குரல் கேட்டு நிலா விழித்துக் கொண்டாள். நிலாவை, சேவலின் 'கொக்கரக்கோ' எழுப்புவதில்லை. கடிகாரத்தின் கண கண சத்தத்தால் அவள் தூக்கம் கலைவதில்லை............