Price: ₹65
Pages: 144
ISBN: -----
வாழ்க்கை விடை தெரியாத வினாவாகப் பலரைப் பயமுறுத்துகிறது. இன்னும் பலருக்கு அது ஒரு புரியாத புதிராகிக் குழப்பம் ஏற்படுத்துகிறது. வெகு சிலருக்கே அது ஓர் ஆனந்த அலை. வாழ்தல் என்பது ஒரு கலை என்பதைப் புரிந்து இரசித்து, ருசித்து அனுபவிக்க வேண்டிய ஆனந்த அனுபவமாக முழுமையான விழிப்புடன் உணர வேண்டிய முழுவிழிப்பு நிலை............