Price: ₹140
Pages: 360
ISBN: -----
மலர் போன்ற இரக்க நெஞ்சமும், மலை போன்ற கொள்கை உறுதியும் கொண்ட ஒரு பண்பாளர் – அறிவுத் தந்தையாய், அன்புள்ள தாயாய்ப் பலருக்கு விளங்கிய ஒரு நல்ல மனிதர் – இறுதி வரையில் கொள்கைப் பிடிவாதம் கொண்டு, அளவோடு நெறி வகுத்து, வாழ்ந்து காட்டிய ஒரு பெருந்தகையாளர் திரு.மு.வரதராசனார். அவர் எழுதிய நாவல்களில் பெற்ற மனம் ஒரு சிறந்த புதினம். இந்த புதினம் பின்னாளில் திரைப்படமாக்கப்பட்டது.