புதிய ருஷ்ய இலக்கியத்தை நிறுவிய மாபெரும் கவிஞரான அலெக்ஸ்சாந்தர் செர்கேயெவிச் பூஷ்கின் (1799-1837) மஸ்கோவில் பிறந்தார். அவருடைய தகப்பனார் செர்கெய் லிவோவிச் ஒரு பழமையான பிரபுக் குடும்பத்தைச் சேர்ந்தவர்........