பார்வதியம்மாளை மாடிப்படிவரை வந்து விடை கொடுத்தனுப்பிவிட்டு, படிக்கட்டின் திருப்பத்தில் நின்று தன மகன் பிரகாசம் வருகிறானா என்று பார்த்தாள் அழகம்மாள்...