Price: ₹250
Pages: 288
ISBN: 9788183456838
பள்ளியில் பாடம் சொல்லிக்கொடுத்துப் பிறகு தேர்வு எழுத வைப்பார்கள். வாழ்க்கையில் இது தலைக்கீழாக நடக்கும். முதலில் தேர்வு பிறகு பாடம். பள்ளித் தேர்வுகளில் பார்த்து எழுதக்கூடாது. யாருடைய உதவியையும் நாட முடியாது. வாழ்க்கை தேர்வில் பார்த்து எழுதலாம். ஒரே நிபந்தனை தேர்வை எழுதியே ஆகவேண்டும்..